Tuesday, August 3, 2010

மூன்று மலர்கள்

நீங்கள் சந்திக்கும் ஒருவருக்கு இலவசமாக மூன்று மலர்களை தரலாம். அவைகள்:
1. நீங்கள் அவரை பார்த்து புன்னகை புரிவதன் மூலம்
2. நீங்கள் அவருக்கு வணக்கம் சொல்லுவதன் மூலம்
3. நீங்கள் அவரை கண்களால் அங்கிகரிக்கும் பொழுது

இந்த மூன்று மலர்களையும் தாரளமாக கொடுங்கள், பெற்றுகொளுங்கள்.
திக் நஹட் ஹன் - வியாட்நாம் புத்த மத (என்) குரு.