வாழ்கை என்னும் மகத்தான விருந்தை சக மனிதர்களோடு பகிர்த்துகொள்ள முயற்சி செய்.
அனால், நான் ஒருவரை மட்டும் திருப்திப்படுத்த வேண்டும், கீழ்படிய வேண்டும், அவர் தான் கடவுள். அவர் என்னை நம்பி என்னை ஒப்படைத்து இருக்கிறார்.
ஒரு நாள் என் வீட்டின் முட்ரத்தில் வெள்ளி குத்துவிளக்கு ஒன்று வைத்திருந்தேன். முட்ரத்தில் இருந்து சத்தம் வர வெளியே வந்து பார்த்தேன், நான் வைத்து வெள்ளி குத்துவிளக்கு திருட்டு போயிருந்தது. நான் கூறினான் "நண்பனே, நாளை நீ வரும் போது ஒரு மண்விளக்கையே பார்ப்பாய், ஏன் என்றல் ஒருவன் எதை வைத்திருகின்றனோ அதை மட்டுமே இழக்க முடியும்".
No comments:
Post a Comment